-அதிகாரநந்தி-
உலகம் உய்யவேண்டி
யார் யாரோ
என்னென்னவோ
செய்கிறார்கள்
பாவம்! அது தான்
உய்தபாடில்லை.
ஒருவேளை அது உய்துவிட்டாலும்
பாவம் இவர்கள்
பிறகு என்ன தான் செய்வார்கள்
-அதிகாரநந்தி-
உலகம் உய்யவேண்டி
யார் யாரோ
என்னென்னவோ
செய்கிறார்கள்
பாவம்! அது தான்
உய்தபாடில்லை.
ஒருவேளை அது உய்துவிட்டாலும்
பாவம் இவர்கள்
பிறகு என்ன தான் செய்வார்கள்
One comment