பூராம்
குழந்தை
கொடுத்த முத்தத்தில்
ஓடிப் போன காமத்தைக்
காலம் மூன்று திசை நான்கு
எல்லையில்லா மனவெளியில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
பூராம்
குழந்தை
கொடுத்த முத்தத்தில்
ஓடிப் போன காமத்தைக்
காலம் மூன்று திசை நான்கு
எல்லையில்லா மனவெளியில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
பூராம்
1.
காலை வெள்ளி
முளைத்த நான்காவது
நாழிகையில் பூமி
நான்கு பக்கமும்
சூழப்படும் நீரால்!
மக்கள் நீாின் மகிழ்ச்சியில்
மீனைப்போல வாழ்வாா்கள்.
2.
ஒற்றைக் கொம்புடன்
யானை விழியோடு
உன் வாசல் படிகட்டில்
அவள்!
கதவை நீ திறக்கும்
தருணம் பாா்த்து
மறக்க முடியாத
நினைவுடன்.
பூராம்
மழலை பேசும்
வாா்த்தைகள் அனைத்தும்
கவிதை