இனியெதை விற்பது?

விஜயலக்ஷ்மி

இக்கவிதையின் மலையாள மூலத்தை இங்கு வாசிக்கலாம்.

 

இனியெந்து வில்குவான்

புழயெ, காற்றினெ, வெயிலினெ வில்கான்
மழயெ மண்ணின்றெ தரிகலெ வில்கான்

பதினாலாம் ராவின்றெயழகினெ வில்கான்
புலரிதன் சப்த ஸ்வரங்களெ வில்கான்

அவர் விளிக்கயாய் ..வரிக லோகத்தின்
பெருமடீசீலதலவரே ..நீல –
மலகள் நிங்ஙள்க்கு குழிசெடுக்குவான்
ஹரித வ்ருக்ஷங்கள் பிழுதெடுக்குவான்

மகரவும் மண்ணும் குளிரும் நிங்கள்க்கு
மறன்னு போகாதெ பொதிந்தெடுக்குவான்
அலக்கிதேச்ச வெண்சிரியுமாய் நாடு
முறிச்சு வில்க்குவான் கொதிச்சு நில்ப்பவர்

விளிச்சு கூவுன்னு.. நுறுக்கு கேரளம்
முறிச்செடுக்குகீ கஷாப்பு கத்தியால்
இனி வில்கானுங் திரிச்சறியலின்
துறுப்பு சீட்டொன்னு கழுத்திலிட்டவர்
இறச்சிக்கும் வேங்தொட்டவர் ..ஷதகோடி
அவரே தாங்குவான் வருவதாரினி?

இனியெதை விற்பது

ஆற்றை, காற்றை, வெயிலை விற்க
மழையை மண்ணில் விளைபவகளை விற்க

பதினான்காம் காலையின் அழகினை விற்க
விடியலின் ஏழு சுரங்களை விற்க

அவர்கள் அழைக்கிறார்கள்… வருக உலகத்தின்
பெரும் பணப்பை கொண்டவர்களே… நீல –
மலைகளை நீங்கள் இல்லாமலாக்க
பசுமையான காட்டுமரங்களை பிடுங்கிப் போட

மீனும், மண்ணும், குளிரும் உங்களுக்கு
மறந்து போகாமல் பொதிந்து எடுத்துக் கொள்ள
வெளுத்துத் தேய்த்த வெண்சிரிப்போடு
நிலத்தை வெட்டி விற்க விரும்புவர் நிற்கிறார்

கூவி அழைக்கிறார்கள்…..சின்ன கேரளத்தை
வெட்டியெடுக்கிறார் கசாப்பு கத்தியால்
இனியும் விற்பதற்கு இருக்கிறது, அடையாளத்திற்காய்
துருப்பு சீட்டினைக் கழுத்திலிட்டவர்
இறைச்சிக்கும் ஆகாதாவர்…. நூறுகோடி
அவரை வாங்க யார் வருவார் இனி?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.