செவல்குளம் செல்வராசு கவிதைகள்

1.வெகு மக்களால்
வாசிக்கப்படாத
இலக்கிய இதழில்
26ம் பக்கம்
என் கவிதை பிரசுரமாகியுள்ளது​​
யாராவது பார்த்தீர்களா

2.தொல்லை செய்கிறது
என்ன செய்வது
அச்சேறாத புத்தகத்தை
அவசர அவசரமாய்
எல்லாவற்றையும்
ஒளித்து வைக்கிறேன்
யாரோ கதவு தட்டுகிறார்கள்

3.அவசர அவசரமாய்
எல்லாவற்றையும்
ஒளித்து வைக்கிறேன்
யாரோ கதவு தட்டுகிறார்கள்

4.ஐந்து நாட்களுக்குப் பின்
கூரையை தாண்டி
வெம்மை இறங்கிய
நற்பகலில் சூழல் அமைந்தது
அமைதிப்படுத்த மறந்த கைபேசி
ஒலித்துக் கெடுத்தது

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.