எலிசபெத் பிஷப்

எதனாலும் குடிமுழுகிப் போய்விடாது

கவியின்கண் – கலையொன்று
– எலிசபெத் பிஷப் –
 
இழப்புக் கலையில் தேர்ச்சி அடைவது கடினமல்ல;
தொலைந்து போகும் நோக்கம் நிறைந்தவை ஏராளம் உண்டு,
எதையும் இழப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போவதில்லை.

(more…)