– எஸ். சுரேஷ்–
சிவனுக்கு முன் வந்து உட்கார்ந்து கொண்ட நந்தி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறது.
“சற்றே விலகி நில்லும் அய்யா,
தரிஷனம் மறைக்குது”
என்று கதறிக்கொண்டிருக்கிறான் நந்தன்.
– எஸ். சுரேஷ்–
சிவனுக்கு முன் வந்து உட்கார்ந்து கொண்ட நந்தி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறது.
“சற்றே விலகி நில்லும் அய்யா,
தரிஷனம் மறைக்குது”
என்று கதறிக்கொண்டிருக்கிறான் நந்தன்.