யானை இல்லா மன்றம்

சிகந்தர்வாசி

என்னை மறந்துவிட்டிருந்த கணவரை தினமும்
– குளிப்பாட்டி
– சோறூட்டி
– தேநீர் கொடுத்து
– நடைப்பழகவைத்து
– தூங்கவைத்த
எனக்கு அவர் மறைவு சற்று நிம்மதியை
கொடுத்திருக்கவேண்டும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.