– எஸ். சுரேஷ்–
சிவனுக்கு முன் வந்து உட்கார்ந்து கொண்ட நந்தி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறது.
“சற்றே விலகி நில்லும் அய்யா,
தரிஷனம் மறைக்குது”
என்று கதறிக்கொண்டிருக்கிறான் நந்தன்.
– எஸ். சுரேஷ்–
சிவனுக்கு முன் வந்து உட்கார்ந்து கொண்ட நந்தி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறது.
“சற்றே விலகி நில்லும் அய்யா,
தரிஷனம் மறைக்குது”
என்று கதறிக்கொண்டிருக்கிறான் நந்தன்.
MUSEUM – Wislawa Szymborska
Here are plates with no appetite.
And wedding rings, but the requited love
has been gone now for some three hundred years.
Here’s a fan–where is the maiden’s blush?
Here are swords–where is the ire?
Nor will the lute sound at the twilight hour. (more…)
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனோ.
– குறுந்தொகை, 158 (more…)
ரைட்டு விடு.