– – கதிர்பாலா –
“புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்” என்ற பதிவில் சில விஷயங்கள் விடுபட்டுப் போயிருக்கின்றன என்று நினைக்கிறேன்.
“பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது,” என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். (more…)