தந்த்ரா பென்ஸ்கோ

இரவின் பின்னேரம் கனவு கண்டு கொண்டிருக்கிறது –

ஆயின் நாம் ஒருவரா,
இருவரென்ற கனவில்?
ஆனால் என் கனவில் வண்ணங்கள் மாறுகின்றன,
உன் கனவின் வண்ணங்கள்,
அவை அசையக்கூடாதவை.

(more…)