பஷீர் பாய்
![]()
நான் அவர் அறைக்குள் நுழைந்தபோது அவர் கணினியில் கதையோ கட்டுரையோ கவிதையோ எழுதிக்கொண்டிருந்தார். நான் பக்கத்தில் சென்று ‘ஹலோ’ என்றதும் திடுக்கிட்டு பார்த்தார்.
“ஒ, நீங்களா? கறிகாய் வாங்கப் போன என் மாமியார்தான் திரும்பி வந்துவிட்டாங்களோன்னு பயந்துட்டேன். அப்படி ஓரமா உக்காருங்க. அவங்க வரதுக்குள்ள இதை முடிக்கணும்”
“எதை சார்? கதையா, கவிதையா, கட்டுரையா?”
“ஓஹோ. என் படைப்புல இந்த மூணுத்துக்கும் உனக்கு வித்தியாசம் தெரியுதா? அப்படின்னா நான் இன்னும் உழைக்கணும்,” என்று சொல்லிவிட்டு கீபோர்ட்டை ஆக்ரோஷமாக தாக்க ஆரம்பித்தார் பேயோன். அரைமணி கழித்துதான் நிறுத்தினார். (more…)