மஞ்சள் திரளாக
கருவாலியிலிருந்து உயர்ந்தெழும்பிய
பறவைகள்
இலைகளாக கீழிறங்கி
சாலையைக் கடந்து சென்றதால்
புலப்படா கணமொன்றில்
என்னுள்ளெங்கோ
அமிழ்ந்தழிந்திருக்க வேண்டும்
காற்றின் தடம்.
மஞ்சள் திரளாக
கருவாலியிலிருந்து உயர்ந்தெழும்பிய
பறவைகள்
இலைகளாக கீழிறங்கி
சாலையைக் கடந்து சென்றதால்
புலப்படா கணமொன்றில்
என்னுள்ளெங்கோ
அமிழ்ந்தழிந்திருக்க வேண்டும்
காற்றின் தடம்.