நவம்பர் 10, 2017

அறிவிப்பு

SURESHKUMARAINDRAJITH_thumb8

இவ்வாண்டு டிசம்பர் மாதம் எழுத்தாளர் சுரேஷ் குமார் இந்திரஜித் அவர்களின் எழுத்தை உற்று நோக்கும் வகையில் பதாகை சிறப்பிதழ் வரவிருக்கிறது. இதில் சுரேஷ் குமார் இந்திரஜித்தின் பேட்டியும் இடம் பெறுகிறது. அவரது சிறுகதைகள் குறித்த பார்வைகள் வரவேற்கப்படுகின்றன- நண்பர்கள் தங்கள் கட்டுரைகளை editor@padhaakai.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

0Oo

சிறுகதைகள்

கவிதைகள்

சிறப்பு பகுதி – புதிய குரல்கள் : சுரேஷ் பிரதீப்

தொடர்பு கொள்ள