மௌனித்திருக்கிறது

– பெ விஜயராகவன்-

சதுர மதில் குளமது
இரவில் தனித்து
சலனமற்று
மௌனித்திருக்கிறது
பகலில் ரிஷிகளும்
முனிகளும்
இறங்காதிருக்கக்
கடவது.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.