பூராம்
1.
காலை வெள்ளி
முளைத்த நான்காவது
நாழிகையில் பூமி
நான்கு பக்கமும்
சூழப்படும் நீரால்!
மக்கள் நீாின் மகிழ்ச்சியில்
மீனைப்போல வாழ்வாா்கள்.
2.
ஒற்றைக் கொம்புடன்
யானை விழியோடு
உன் வாசல் படிகட்டில்
அவள்!
கதவை நீ திறக்கும்
தருணம் பாா்த்து
மறக்க முடியாத
நினைவுடன்.