உயவுநோய் அறியாது
முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.
ஔவை, குறுந்தொகை, 28 (more…)
உயவுநோய் அறியாது
முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.
ஔவை, குறுந்தொகை, 28 (more…)
கையில் தேநீர் கோப்பையுடன்
நான் பால்கனியில் நின்று
பார்க்கும் பொழுது
கீழே
பாம்பை போல் நெளியும் பாதையையும்
புகை கக்கி செல்லும் வாகனங்களையும்
மரங்களும் மலர்களும்
மறைக்கின்றன
சற்று நேரத்தில்
என்னையும் தன்னுள்
இழுத்துக் கொள்ளும்
இந்த நகரம்
சட்டென்று திரும்பி
ஒலிக்காத கைபேசியை
உற்று பார்க்கிறேன்
என்னுள் இருக்கிறது
நகரம்
அதியமான் நெடுமான் அஞ்சிக்காக ஔவையார் பாடியதாக இது-
இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளா தோனே?
(புறநானூறு – 232) (more…)