எழுத்தாளர் சுரேஷ் குமார் இந்திரஜித் அவர்களின் எழுத்தை உற்று நோக்கும் வகையில் பதாகை சிறப்பிதழ் வரவிருக்கிறது. இதில் சுரேஷ் குமார் இந்திரஜித்தின் பேட்டியும் இடம் பெறுகிறது. அவரது சிறுகதைகள் குறித்த பார்வைகள் வரவேற்கப்படுகின்றன- நண்பர்கள் தங்கள் கட்டுரைகளை editor@padhaakai.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
oOo
சிறுகதைகள்
- பெல்ஜியம் கண்ணாடி – கலைச்செல்வி சிறுகதை
- நாதியற்றவர்கள் – ராகேஷ் கன்னியாகுமரி சிறுகதை
- பனி விழும் இரவு – மு. முத்துக்குமார் சிறுகதை
- கல்பனாவின் கடிதம் – ந. பானுமதி சிறுகதை
குறுங்கதை
கவிதைகள்
- கடவுளின் சாயல் – ப.மதியழகன் கவிதை
- என் காலடியில் – பைராகி கவிதை
- நனவின் நீட்சி – சரவணன் அபி கவிதை
- கருப்பு என்பது நிறமல்ல – சத்யா கவிதை
தமிழாக்கம்
- நம்பி கிருஷ்ணன் தமிழாக்கங்கள்: சி. பி. சுரேந்திரன், ஏ. கே. மெஹ்ரோத்ரா, தீபங்கர் கிவானி
- இடைவெளிகளின் வெளிச்சம் – பீட்டர் பொங்கல் குறிப்பு
புதிய குரல்கள் – 4: அனோஜன் பாலகிருஷ்ணன்
- புதிய குரல்கள் – 4 : அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘’பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – நரோபா
- அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா
தொடர்பு கொள்ள: