– அதிகாரநந்தி –
”என்னடி இன்னிக்கு உங்கப்பா வராறா?”
“இல்லையே.. ஏன்?”
“இல்ல விடியற போதே எழுந்து உக்காண்டிருக்கையே… கீழ போய்ப் பால் கூட வாங்கியிருக்க போல; இன்னிக்கு அந்தக் கடக்காரன் கேவலமா இளிக்கலையா?”
“இளிச்சான். ஆனா அவ்ளோ கேவலமா இல்லை”
“போகப் போக பழகிடும்”
“ஆம்பிளைங்க எல்லாம் இப்படி வழியாட்டா தான் என்ன?”
“உங்கப்பா கிட்ட போய்க் கேளு” (more…)
