சத்தமற்ற தனிமை

கனிமொழி பாண்டியன்

சத்தமற்ற தனிமை
முனுமனுப்பற்ற மனது
அலம்பலற்ற முகம்
சிமிட்டாத இமைகள்
கொதியற்ற வெதுவெதுப்பு
நடுநெஞ்சில் ஆணியாக
அகண்ட ஏக்கத்தையும்
வழிந்த வலியையும்
மெல்ல மெல்ல தடவுகிறாள்
கண்களோடு மூக்கும் அழுகிறது

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.