காஸ்மிக் தூசி
புல்வெட்டும் எந்திரத்துக்கு
கூடுவிட்டு கூடுபாய்ந்த
கிராமத்து வீட்டு
காராம்பசு,
தன் கட்டுப்புல்லையும்
சுவைத்து
தின்றுவிட்டது.
மறுநாள் காலை
வெட்டிய புல்லை
கொட்ட எடுக்கையில்
நாசியில் நிறையும் –
நீராவி பறக்கும் –
பசுஞ்சாணத்தின்
மணம்.
மாடர்னிட்டியை காஸ்மிக் தூசியின் essential எள்ளலுடனும் கொஞ்சம் வசவுடனும் பார்க்கும் கவிதை. I simply loved this.
விசித்திரமான
கவிதை
இதைப்போல
எல்லாம்
எனக்கு
எழுத
வராது
அல்லது பிடிக்காது
ஆரா
அருமை நண்பா 👍. யதார்தத்தின் எதிர்பார்ப்பு நிதர்சனமாக வெளிப்பட்டுள்ளது ✨️